Wednesday, April 9, 2008

அடுத்த ஆண்டு பள்ளிக்குப் போகிறேன்...

எங்கள் அப்பா தமிழறிஞர்.என்னைத் தமிழ்வழிப்பள்ளியில் படிக்கவைக்க விரும்புகிறார்.தக்க தமிழ்ப்பள்ளி இல்லாததால் ஆங்கிலவழிப் பள்ளிக்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.ஆனால் அப்பா வழியாகத் தமிழில் நன்கு படிப்பேன்.இப்பொழுது திருக்குறள்,ஆத்திசூடி,சில பாடல்கள் நன்கு படிக்கிறேன்.கோடை விடுமுறைக்கு எங்கள் அப்பா ஊரான இடைக்கட்டுக்குச் செல்ல உள்ளோம்.

No comments: