என் பெயர் இ.தமிழ்க்குடிமகன்.
எனக்கு அகவை மூன்று முடிய உள்ளது(செப்டம்பர் 18 பிறப்பு).
திருக்குறள் நான்கு அதிகாரம் சொல்வேன்.
குறும்பு செய்வதில் வல்லவன்.
பல பொருள்களை உடைத்துள்ளேன்.
அப்பாவின் பிறந்த ஊருக்குச் செல்வதில் ஆவல் மிகுதி.
ஆயாவுடன் விளையாடுவதில் மிகுந்த விருப்பம்.
தாத்தா சாமியாகப் போனபிறகு படத்தில் மட்டும் பார்க்கிறேன்.
அப்பா உதவியோடு அடிக்கடி எழுதுவேன்.
அன்புச்சிறுவன்
இ.தமிழ்க்குடிமகன்
Wednesday, September 12, 2007
Subscribe to:
Posts (Atom)