Tuesday, October 30, 2007

தாத்தாவின் நினைவு...

வணக்கம்.
விளக்கணிவிழா வருகிறது.அனைவரும் புத்தாடை எடுப்பர்.வெடிவாங்கி
வெடிப்பர்.ஊருக்குப்போவர்.இவற்றைச்செய்ய நாங்கள் விரும்பவில்லை.
ஏனெனில் இது தமிழர் திருநாள் இல்லையாம்.அப்பா சொன்னார்கள்.எனவே
பொங்கல்திருவிழாவைச்சிறப்பாகக் கொண்டாட உள்ளோம்.ஒரு வருத்தம் ஏற்படுகிறது.சென்ற விளக்கணி விழாவின்பொழுது என் அருமைத் தாத்தா
இருந்தார்கள்.என்னைத் தூக்கிக் கொஞ்சினார்கள்.இந்த விளக்கணி விழா
எங்கள் தாத்தா இல்லாமல் வருகிறது.

அன்புள்ள
இ.தமிழ்க்குடிமகன்